21:37:22
புதன், ஏப்ரல் 16 2025
Last Updated : 08 Nov, 2021 01:10 AM
Published : 08 Nov 2021 01:10 AM Last Updated : 08 Nov 2021 01:10 AM
இதில் சாமியார்பட்டியைச் சேர்ந்த மன்மதன், அரவிந்தகுமார், மதுரையைச் சேர்ந்த சக்திவேல், சிவகங்கையைச் சேர்ந்த சரவணன், மருதீஸ்வரன், தேனியைச் சேர்ந்த மணிகண்டராஜன், உத்தமபாளையத்தைச் சேர்ந்த ராம்குமார், அய்யங்கோட்டையைச் சேர்ந்த சங்கரபாண்டி ஆகியோரை குண்டர் தடுப்பு காவல்சட்டத்தில் கைது செய்ய திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.ஆர்.சீனிவாசன் ஆட்சியருக்கு பரிந்துரைத்தார். இதையடுத்து 8 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய ஆட்சியர் ச.விசாகன் உத்தரவிட்டார். இவர்கள் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
Be the first person to comment
WRITE A COMMENT
Be the first person to comment