5:42:14
திங்கள் , ஏப்ரல் 28 2025
Last Updated : 28 Oct, 2021 03:08 AM
Published : 28 Oct 2021 03:08 AM Last Updated : 28 Oct 2021 03:08 AM
ஆத்திரமடைந்த மாரியப்பன் 2015 ஜூன் 9-ம் தேதி செல்வத்தின் வீட்டுக்குச் சென்று அவரை அரிவாளால் வெட்டினார். இதை தடுக்க முயன்ற அவரது தாயார் மீனாட்சி அரிவாளால் வெட்டப் பட்டதில் அவர் பலத்த காயமடைந்து இறந்தார். இதுகுறித்து போடி தாலுகா காவல் ஆய்வாளர் ஜான்பிலிப் கென்னடி மாரியப்பனை கைது செய்தார். இந்த வழக்கை விசாரித்த தேனி மாவட்ட கூடுதல் முதன்மை நீதிபதி சாந்தி செழியன் மாரியப்பனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
Be the first person to comment
WRITE A COMMENT
Be the first person to comment