Published : 17 Sep 2021 03:11 AM
Last Updated : 17 Sep 2021 03:11 AM

பழநி :

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கத்தின் பழநி நகர நான்காவது மாநாடு நடைபெற்றது. பழநி நகரத் தலைவர் காளீஸ்வரி தலைமை வகித்தார். திண்டுக்கல் மாவட்டத் தலைவர் செல்வநாயகம், மாவட்டச் செயலாளர் பகத்சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பழநி கோயிலில் உள்ள காலிப் பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும். பழநியில் மனநல காப்பகம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x