Published : 25 Feb 2021 03:16 AM
Last Updated : 25 Feb 2021 03:16 AM

பெரம்பலூரில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் நாளை (பிப்.26) காலை 10 மணியளவில் ஆட்சியர் அலுவலக கூட்ட மன்றத்தில் ஆட்சியர் ப.வெங்கட பிரியா தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், விவசாயிகள் தங்களது குறைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x