Published : 09 Jan 2021 03:10 AM
Last Updated : 09 Jan 2021 03:10 AM

வேன் கவிழ்ந்து தம்பதி, மகள் உயிரிழப்பு மருத்துவமனையில் 14 பேர் அனுமதி

திருப்பூரிலிருந்து மைசூருக்கு செல்லும் வழியில் வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்திலேயே தம்பதி, மகள் உயிரிழந்தனர்.

திருப்பூர் மாவட்டம் கணக்கம் பாளையம் ஊராட்சி கீதா கஸ்தூரிபாய் நகரில், தை 1-ம் தேதி நடைபெறும் சவுடேஸ்வரி அம்மன் வழிபாட்டுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக, மைசூருவில் உள்ள சாமுண்டீஸ்வரி கோயிலுக்கு செல்ல விழாக் குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x