Published : 05 Jan 2021 08:22 AM
Last Updated : 05 Jan 2021 08:22 AM

திருப்பூருக்கு ராகுல் வருகை: காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

நடப்பு மாதத்தில் காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதி உறுப்பினருமான ராகுல்காந்தி திருப்பூர் வருவதை ஒட்டி, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு செய்யப்பட்டதுடன், அன்றைய தினம் நடத்தப்படும் செயல்பாடுகள் குறித்து மாநகர், மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசிக்கப்பட்டது. மாநகர் மாவட்ட தலைவர் ஆர்.கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் கே.செந்தில்குமார், மாநிலச் செயலாளர் டி.டி.கே.சித்திக், துணைத் தலைவர் வெ.கோபால் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x