Published : 21 Dec 2020 03:15 AM
Last Updated : 21 Dec 2020 03:15 AM

ஆசிரியர் கழக பொதுக்குழு கூட்டம்

திண்டுக்கல்

தமிழ்நாடு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடை பெற்றது.

மாவட்டத் தலைவர் பிரான் சிஸ் பிரிட்டோ தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் செல்மா பிரியதர்ஷன் செயல் அறிக்கை வாசித்தார். செய்தித் தொடர்பாளர் முருகேசன் பேசினார்.

சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்து சிபிஎப் திட்டத்தை அமல் படுத்த வேண்டும். ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங் கேற்ற ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும். நிர்வாக மாறுதல் எனக்கூறி ஆசிரியர்களைப் பணிமாறுதல் செய்வதைக் கைவிட வேண்டும்.

ஆசிரியர் பணிக்கான வயது வரம்பு அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x