Published : 06 Nov 2020 03:17 AM
Last Updated : 06 Nov 2020 03:17 AM

ரூ.9 லட்சம் இரும்பு கம்பிகளுடன் லாரி மாயம்

3 நாட்களாகியும் சம்பந்தப்பட்ட திருச்சி கம்பெனிக்கு லோடு சென்றடையவில்லை. இதையடுத்து திருச்சியிலிருந்து ஏரிப்பாக்கம் இரும்பு தொழிற்சாலை பொறுப்பாளர் ஹசனுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து லாரி ஓட்டுநரின் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் அவரது நம்பர் சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. விசாரணையில், லாரி ஓட்டுநர் ரூ.9 லட்சம் மதிப்பிலான இரும்பு கம்பிகளை வேறு இடத்தில் விற்றது தெரியவந்தது. இதுகுறித்து நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் ஹசன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x