Published : 10 Dec 2021 03:07 AM
Last Updated : 10 Dec 2021 03:07 AM

இளைஞருக்கு சிறை :

திண்டுக்கல் மாவட்டம், சிறுமலை பழையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி (25). இவர், 2019-ல் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தார். மகளிர் போலீஸார் அவரை கைது செய்தனர். மணிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்ற நீதிபதி புருஷோத்தமன் தீர்ப்பளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x