Published : 29 Nov 2021 03:07 AM
Last Updated : 29 Nov 2021 03:07 AM

மேலூர் அருகே கல்லை தூக்கிப்போட்டு கணவரை கொன்ற மனைவி :

மணிகண்டனுக்கு மது பழக்கம் இருந்தது. இதனால் குடும்பப் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று இரவு கணவன், மனைவிக்குள் மீண்டும் பிரச்சினை ஏற்பட்டது. ஆத்திரமடைந்த ஷீலா கணவரின் தலையில் கல்லை தூக்கிப் போட்டுள்ளார். பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலூர் டிஎஸ்பி பிரபாகர், ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் சம்பவ இடத்தில் விசாரனை நடத்தினர். இது தொடர்பாக மேலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x