Published : 23 Nov 2021 03:09 AM
Last Updated : 23 Nov 2021 03:09 AM

உள்ளாட்சி தேர்தலுக்கு திமுக விருப்ப மனு :

திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திமுகவினர் விருப்ப மனுக்களை அளித்தனர்.

`இத் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் தங்கள் விருப்ப மனுக்களை வரும் 26-ம் தேதிவரை அளிக்கலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக அலுவலகத்தில் மாநகர செயலாளரும், முன்னாள் எம்.எல்ஏ.வுமான ஏஎல்எஸ் லட்சுமணனிடம் விருப்ப மனுக்களை கட்சியினர் அளித்து வருகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x