Published : 21 Nov 2021 03:09 AM
Last Updated : 21 Nov 2021 03:09 AM

ஆர்ப்பாட்டம் :

தென்காசி மாவட்ட விசைத்தறி தொழிலாளர்கள் சங்கம் சார்பில், 10 சதவீத கூலி உயர்வு கேட்டும், நூல் விலை உயர்வைக் கண்டித்தும், சங்கரன்கோவில்- திருவேங்கடம் சாலையில் உள்ள பாடாப்பிள்ளையார் கோயில் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலை வர் மாரியப்பன் தலைமை வகித் தார். மாவட்டச் செயலாளர் வேல் முருகன் முன்னிலை வகித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x