Published : 20 Nov 2021 03:09 AM
Last Updated : 20 Nov 2021 03:09 AM

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நல்லமுத்தன்பட்டி உப மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில், மலையாங்குளம், கலிங்கப்பட்டி, திருவேங்கடம், நல்லமுத்தன்பட்டி உப மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. எனவே, இன்று (20-ம் தேதி) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள்:

சங்கரன்கோவில், என்ஜிஓ காலனி, களப்பாகுளம், புளியம்பட்டி, வாடிக்கோட்டை, பெரியூர், மணலூர், பெரும்பத்தூர், ராமலிங்கபுரம், வடக்குபுதூர், நகரம், முள்ளிகுளம், சீவலராயனேந்தல், பெருங்கோட்டூர், அழகாபுரி, மலையாங்குளம், சிதம்பராபுரம், செவல்குளம், மேலநீலிதநல்லூர், குருக்கள்பட்டி, கலிங்கப்பட்டி, திருவேங்கடம், சத்திரப்பட்டி, உமையத்தலைவன்பட்டி, ஆலடிப்பட்டி, மலையடிப்பட்டி, சுப்புலாபுரம், சென்னிகுளம், பாறைப்பட்டி, பருவக்குடி, கரிசல்குளம், ரெங்கசமுத்திரம், திருவேங்கடம், சத்திரப்பட்டி, ஆலமநாயக்கம்பட்டி, மகாதேவர்பட்டி, ஆலடிப்பட்டி, கரிசல்குளம், குறிஞ்சாகுளம், வெள்ளாகுளம், சங்குப்பட்டி, புதுப்பட்டி, ஆவுடையார்புரம், குண்டப்பட்டி, நக்கலமுத்தன்பட்டி, இளையரசனேந்தல், கொம்பன்குளம், வெங்கடாசலபுரம், புளியங்குளம், அய்யனேரி, அப்பனேரி, ஆண்டிப்பட்டி, மைப்பாறை. இத்தகவலை சங்கரன்கோவில் மின்வாரிய செயற்பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி நகர்ப்புற மின்விநியோக செயற்பொறியாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள துணை மின் நிலையத்தில் இன்று (நவ.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளன. எனவே, இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் தூத்துக்குடி ஆண்டாள் தெரு, சத்திரம் சாலை, போல்பேட்டை, 1-ம் கேட், 2-ம் கேட், மட்டக்கடை, கடற்கரை சாலை, இனிகோ நகர், விஇ சாலை, பாலவிநாயகர் கோயில் தெரு, டூவிபுரம், ஜெயராஜ் சாலை, மீனாட்சிபுரம், தாமோதரநகர், எட்டயபுரம் சாலை, தெப்பகுளம் பகுதி, சிவன்கோயில் தெரு, டபுள்யூஜிசி சாலை, சந்தை சாலை, ஜார்ஜ் சாலை, சண்முகபுரம், ஸ்டேட் பாங்க் காலனி, இன்னாசியார் புரம், எழில்நகர், அழகேசபுரம், முத்துகிருஷ்ணாபுரம், திரவியபுரம், குறிஞ்சி நகர், அண்ணா நகர், விவிடி பிரதான சாலை, போல்டன்புரம், சுப்பையா புரம், பாளையங்கோட்டை சாலை, சிதம்பர நகர், பிரையண்ட் நகர், கேடிசி நகர், ஹவுசிங் போர்டு காலனி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x