Published : 18 Nov 2021 03:09 AM
Last Updated : 18 Nov 2021 03:09 AM

வாழை, வெண்டை பயிர்களுக்கு காப்பீடு செய்ய அறிவுறுத்தல் :

திருநெல்வேலி, மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் நா.பாலகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருநெல்வேலி மாவட்டத் தில் விவசாயிகள் வாழைப்பயிர் களுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.3413- வீதம் 31.1.2022-ம் தேதிக் குள்ளும், வெண்டை பயிருக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.725 வீதம் 15.2.2022-ம் தேதிக்குள்ளும் பிரிமியம் செலுத்த வேண்டும். மேலும் விபரங்களுக்கு வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர்களை நு.சண்முக நாதன்- மானூர் 9488970629, மு.வள்ளியம்மாள்- நாங்குநேரி 89034 31728, ஆ.தங்கம்- வள்ளியூர்- 75983 92194, திலீப்- ராதாபுரம் 99949 05739 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x