Published : 14 Nov 2021 03:08 AM
Last Updated : 14 Nov 2021 03:08 AM

இன்று கரோனா தடுப்பூசி முகாம் :

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட 700 இடங்களில் கரோனா தடுப்பூசி முகாம் இன்று நடத்தப்படுகிறது. இதுவரை தடுப்பூசி போடாதவர்கள் மற்றும் 2-வது தவணை செலுத்தாதவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். இவர்கள் குறித்த கணக்கெடுப்பு பணி சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் நேற்று மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், டெங்கு கொசு ஒழிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x