Published : 17 Sep 2021 03:12 AM
Last Updated : 17 Sep 2021 03:12 AM

நெல்லை மாவட்டத்தில் 166 பேர் மனு தாக்கல் :

திருநெல்வேலி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இதுவரை 166 பேர் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு களக்காட்டில் 2 பேர், பாப்பாக்குடியில் ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளனர். கிராம ஊராட்சி த்தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளவர்கள் விவரம் (ஒன்றியம் வாரியாக):

அம்பாசமுத்திரம்- 1, களக்காடு- 1, மானூர்- 7, நாங்குநேரி- 7, பாப்பாக்குடி- 4, ராதாபுரம்- 15, வள்ளியூர்- 11.

கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மனு தாக்கல் செய்துள்ளவர்கள் எண்ணிக்கை: அம்பாசமுத்திரம்- 8, சேரன்மகாதேவி- 4, களக்காடு- 7, மானூ்ர்- 26, நாங்குநேரி- 45, பாளையங்கோட்டை- 17, பாப்பாக்குடி- 2, ராதாபுரம்- 48, வள்ளியூர்- 9.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x