Published : 15 Aug 2021 03:27 AM
Last Updated : 15 Aug 2021 03:27 AM

தென்காசி மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா :

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் நேற்று 5 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 26 ஆயிரத்து 944 ஆக உள்ளது. நேற்று 13 பேர் குணமடைந்தனர். இதுவரை 26 ஆயிரத்து 377 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 83 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x