Published : 25 May 2021 03:14 AM
Last Updated : 25 May 2021 03:14 AM

அத்தியாவசிய தேவைகளுக்கு உதவ கட்டுப்பாட்டு அறைகள் :

தென்காசி மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றியம் வாரியாக தலா ஒரு கட்டுப்பாட்டு அறை அமைத்து 24 மணி நேரமும் செயல்பட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் மருத்துவ வசதிகளுக்கு தங்கள் பகுதி கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம். மாவட்டத்தில் உள்ள 221 ஊராட்சிகளிலும் மகளிர் குழுக்கள் மூலமாக காய்கறிகள் மற்றும் பழங்கள் நேரடியாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறைகளின் தொலைபேசி எண்கள்:

தென்காசி 04633 - 222 228, சங்கரன்கோவில் 04636 224 719, கடையநல்லூர் 04633 240 250, செங்கோட்டை 04633 233058, கீழப்பாவூர் 04633 250 223, வாசுதேவநல்லூர் 04636 241 327, குருவிகுளம் 94425 84129,

மேலநீலிதநல்லூர் 04636 290 384, ஆலங்குளம் 04633 270 124, கடையம் 04634 240 428, மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டளை மையம் 04633 290 548, 04633 1077.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x