Published : 05 Feb 2021 03:16 AM
Last Updated : 05 Feb 2021 03:16 AM

கல்லூரி மாணவர்கள் இருவர் ரயில் மோதியதில் உயிரிழப்பு

கோவை: கோவை பீளமேடு அருகே நேற்று காலை ரயிலில் அடிபட்ட நிலையில் இருவரது சடலம் கிடப்பதாக ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இருவரது சடலத்தையும் மீட்ட போலீஸார், பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில், அவர்கள் திருவாரூர் மாவட்டம் நெடுவாக்கோட்டையைச் சேர்ந்த பவித்ரன்(23), திண்டுக்கல்லைச் சேர்ந்த சிவா (23) என்பதும், கோவை மயிலேறிபாளையம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஆர்க்கிடெக்ட் படித்து வந்ததும் தெரியவந்தது. சில பாடங்களில் தேர்ச்சி பெறாததால் அரியர்ஸ் எழுதுவதற்காக கடந்த 3 நாட்களுக்கு முன்பு கோவைக்கு வந்த இருவரும்,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x