0:17:44
ஞாயிறு, ஏப்ரல் 13 2025
Last Updated : 09 Aug, 2021 03:17 AM
Published : 09 Aug 2021 03:17 AM Last Updated : 09 Aug 2021 03:17 AM
அதன் பிறகு உச்சனாவை தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த வெங்கடாசலம் கடந்த மாதம் அளித்த புகாரின்பேரில் சைபர் கிரைம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் அவர் இருப்பதாகப் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு சென்ற திண்டுக்கல் சைபர் கிரைம் போலீஸார் நேற்று காலை உச்சனாவை கைது செய்து திண்டுக்கல் அழைத்து வந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
Be the first person to comment
WRITE A COMMENT
Be the first person to comment