Published : 05 Apr 2022 11:35 AM
Last Updated : 05 Apr 2022 11:35 AM
மனதில் பட்ட கருத்துகளை சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் சமூக வலைதளமான ட்விட்டர் தளத்தில் வெகு நாட்களாகவே 'எடிட் பட்டன்' அம்சம் (Feature) வேண்டுமென்பது அதன் பயனர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. அது ட்விட்டர் தளம் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. சுமார் 16 ஆண்டுகால எதிர்பார்ப்பு அது.
இந்நிலையில், உலகின் முதல்நிலை பணக்காரரான எலான் மஸ்க் ட்விட்டர் தளத்தில் 'எடிட் பட்டன்' வேண்டுமா? வேண்டாமா? என கருத்துக் கணிப்பை (Poll) முன்னெடுத்துள்ளார். இதனை இன்று காலை பதிவிட்டிருந்தார் மஸ்க். அதற்கு இதுவரையில் சுமார் 17 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வாக்களித்துள்ளனர். இந்தச் சூழலில் இந்தக் கருத்துக் கணிப்பை மேற்கோள் காட்டி தனது கருத்தை ட்வீட் மூலம் தெரிவித்துள்ளார் ட்விட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக செயல் அதிகாரி பராக் அகர்வால்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment