Published : 09 Dec 2024 06:14 AM
Last Updated : 09 Dec 2024 06:14 AM
இணையத்தில் நடைபெறும் மோசடிகள் பலவிதம்; அதில் இது ஒரு ரகம். சில மாதங்களுக்கு முன்பு உறவுக்காரப் பெண் ஒருவர் வாட்ஸ் அப்பில் ஒரு தகவலை அனுப்பியிருந்தார். அதில் பென்சில்களைத் தயாரிக்கும் பிரபல நிறுவனம் ஒன்று, தங்களது பென்சில்களை வீட்டிலிருந்தபடியே பேக் செய்து தந்தால் மாதம் ரூ.30,000 வரை சம்பாதிக்கலாம் என்று தெரிவித்திருந்தது.
விருப்பம் உள்ளவர்கள் அந்த வாட்ஸ்அப் எண்ணுக்கு ‘ஆம்’ என்று பதில் அளிக்கும்படி தெரிவித்திருந்தார்கள். இதில் சேரலாமா, வேண்டாமா என்று அந்த உறவுக்காரப் பெண்ணுக்குச் சந்தேகம். அதை உறவினர்களில் ஒருவருக்கு அனுப்பி சந்தேகத்தைக் கேட்டிருந்தார். அந்த வாட்ஸ்அப் தகவலின் உண்மைத் தன்மையை அறிய கூகுளில் உறவினர் ஒருவர் தேடினார். அதில் இருந்த தகவல்கள் அடேங்கப்பா ரேஞ்சுக்கு இருந்தன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment