Published : 02 Dec 2024 06:06 AM
Last Updated : 02 Dec 2024 06:06 AM
கோவையைச் சேர்ந்த ரம்யாவின் 10 வயது மகன், அம்மாவின் திறன்பேசியில் கேம்ஸ் விளையாடுவது வழக்கம். அன்று ஒருநாள் புதிதாக கால்குலேட்டரைப் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திவிட்டு, அம்மாவிடம் கொடுத்துவிட்டான். அன்று இரவு ரம்யாவுக்கு புதிது புதிதாக மின்னஞ்சல்கள் வந்துள்ளன.
முன்பின் தெரியாதவர்களுக்கு அவர் பெயரில் மின்னஞ்சல்கள் சென்றும் இருந்தன. குழம்பிபோன அவர், மின்னஞ்சல் கணக்கை மூடி வெறியேறியிருக்கிறார். தன்னுடைய கணவருடைய திறன்பேசியை வாங்கி பரிசோதித்தபோது, ரம்யா இன்னும் ஆன்லைனில் இருப்பதுபோலவே காட்டி யிருக்கிறது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment