Last Updated : 25 Nov, 2024 06:13 AM

 

Published : 25 Nov 2024 06:13 AM
Last Updated : 25 Nov 2024 06:13 AM

ப்ரீமியம்
வாட்ஸ் அப்பில் பங்குச் சந்தை மோசடி | மாய வலை

ஓவியம்: முத்து

தெலங்கானாவில் பணியாற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த குமார், கரோனா காலத்தில் பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபடத் தொடங்கினார். ரூ.3 லட்சம் வரை முதலீடு செய்து பங்குகளை வாங்கினார். பங்குச் சந்தை வர்த்தகத்தின் அடிப்படைகளைப் பெரிதாகத் தெரிந்துகொள்ளாமலே, மற்றவர்களைப் பார்த்து இந்த வர்த்தகத்தில் இறங்கினார். அவ்வப்போது சிறிது லாபமும், பெரிய நஷ்டமும் கிடைத்தன. என்றாலும் அவர் விடவில்லை.

ஒரு நாள் குமாருடைய கைப்பேசி எண் ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழுவில் இருப்பவர்கள், பங்குகள் வாங்குவது, விற்பது, எந்தெந்தப் பங்குகளில் முதலீடு செய்யலாம் என்கிற தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள். அந்தக் குழுவில் தான் நான்கு ஆண்டுகளாக நஷ்டம் அடைந்துவருவதைப் பற்றிக் குறைப்பட்டு குமார் பதிவிட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

  தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

  சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

  தடையற்ற வாசிப்பனுபவம்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x