Published : 07 Apr 2023 04:53 PM
Last Updated : 07 Apr 2023 04:53 PM

ப்ரீமியம்
திமுக கூட்டணி ஆர்ப்பாட்டம் முதல் மத்திய அரசு அலர்ட் வரை: செய்தித் தெறிப்புகள் 10 @ ஏப்.7, 2023

அதிகரிக்கும் கோவிட்: மாநிலங்களுக்கு மத்திய அரசு அலர்ட்: கோவிட் தொற்று அதிகரித்து வருவதை அடுத்து, எச்சரிக்கையுடனும் தயார் நிலையிலும் இருக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. கோவிட் தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தலைமையில் வெள்ளிக்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மாநில அரசுகளின் சுகாதாரத்துறை அமைச்சர்கள், தலைமை மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர்கள் காணொளி வாயிலாக பங்கேற்றனர்.

அப்போது மன்சுக் மாண்டவியா கூறும்போது, ''கோவிட் தொற்று அதிகரித்து வருவதால் அனைத்து மாநில அரசுகளும் எச்சரிக்கையுடனும் தயார் நிலையிலும் இருக்க வேண்டும். கோவிட் பரிசோதனையை அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி போடப்படுவதையும் அதிகரிக்க வேண்டும். மருத்துவமனைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x