Published : 03 Jan 2023 03:30 PM
Last Updated : 03 Jan 2023 03:30 PM

ப்ரீமியம்
15 நிமிடத்தில் மெரினா - பெசன்ட் நகர் பயணம்: 4.60 கி.மீ தூரத்திற்கு ரோப்வே அமைக்க ஆய்வு

ரோப்வே திட்டம் | கோப்புப் படம்

சென்னை: மெரினா கடற்கரை முதல் பெசன்ட் நகர் கடற்கரை வரை 4.60 கி.மீட்டருக்கு ரோப்வே அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்கான சாத்தியக் கூறு ஆய்வை தேசிய நெடுஞ்சாலை சரக்கு மேலாண்மை நிறுவனம் மேற்கொள்ளவுள்ளது.

இந்தியாவில் காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற போக்குவரத்து திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு பல்வேறு ஆய்வுகளை செய்து வருகிறது. இதன்படி நகர்புறங்களில் ரோப்வே அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று 2022-23 நிதியாண்டிற்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. தேசிய ரோப்வே வளர்ச்சித் திட்டம் பர்வதமாலா பொதுத் துறை, தனியார் கூட்டு முயற்சியில் மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2022-23-ல் 60 கிலோ மீட்டர் தூரத்துக்கு 8 ரோப்வே திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

உங்களின் உறுதுணைக்கு நன்றி !

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x