Published : 25 Sep 2022 08:46 AM
Last Updated : 25 Sep 2022 08:46 AM

சென்னையில் இன்று ‘யாதும் தமிழே’ விழா: 5 தமிழ் ஆளுமைகளுக்கு ‘தமிழ்திரு’ விருதுகள்

சென்னை

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் 10-ம்ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, ‘யாதும் தமிழே - 2022’ விழா சென்னையில் இன்று (செப்.25, ஞாயிறு) நடைபெற உள்ளது.

இதில், தமிழகத்தின் பல்வேறு துறைகளின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய 5 தமிழ் ஆளுமைகளுக்கு ‘தமிழ்திரு’ விருதுகள் வழங்கப்படுகின்றன.

இந்த விழாவை ராம்ராஜ் காட்டன், பொன்வண்டு டிடர்ஜெண்ட்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x