Published : 24 Jul 2022 04:12 PM
Last Updated : 24 Jul 2022 04:12 PM

14 மாவட்டங்களுக்கு புதிய செயலாளர்கள்: ஓபிஎஸ் அறிவிப்பு

சென்னை: அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ்ஸுக்கு இடையே பதவி போட்டி நிலவும் சூழலில் 14 மாவட்ட செயலாளர்களை ஓ. பன்னீர்செல்லம் அறிவித்திருக்கிறார்.

இதுகுறித்து ஓபிஎஸ் இன்று வெளியிட்ட அறிக்கையில், “ அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்‌ கழகத்தின்‌ மாவட்டக் செயலாளர்களாக கீழ்க்கண்டவர்கள்‌ கீழ்க்காணும்‌ மாவட்டங்களுக்கு . இன்று முதல்‌ நியமிக்கப்படுகிறார்கள்‌.

அவர்களின் விவரம்:

1. வெங்கட்ராமன்‌ - கழக வர்த்தக அணிப்‌ பிரிவுச்‌ செயலாளா்‌
சென்னை புறநகர்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌.

2. தர்மர்‌ - இராமநாதபுரம்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளா்‌

2 கோபாலகிருஷ்ணன்‌ - மதுரை மாநகர்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளா்‌

4, செல்வராஜ்‌ - கோவை மாநகர்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌

5. கொளத்தூர்‌ 0. கிருஷ்ணமூர்த்தி - வட சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌.

6. பாபு,தென்‌ சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌.

7. அம்பிகாபதி - தென்‌ சென்னை வடக்கு (மேற்கு) மாவட்டக்‌ கழகச்‌ செயலாளா்‌.

8. ரமேஷ் - வட சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டக்‌ கழகச்‌ செயலாளா்‌

9. ராஜ்மோகன்‌- திருச்சி புறநகர்‌ தெற்கு மாவட்டக்‌ கழகச்‌ செயலாளா்‌

10. மகிழன்பன் - வட சென்னை தெற்கு (மேற்கு) மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌

11. அசோகன் - சிவங்கை மாவட்டக்‌ கழகச்‌ செயலாளா்‌

12. ரஞ்சித்‌ குமார் - காஞ்சிபுரம்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌.

13. சிவலிங்கமுத்து - திருநெல்வேலி புறநகர்‌ மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌.

14. கணபதி - தென்காசி தெற்கு மாவட்டக்‌ கழகச்‌ செயலாளர்‌. “ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர் செல்வம், அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் என்ற பெயரில் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தொடர்ந்து நிர்வாகிகளை நீக்கியும், புதிய நிர்வாகிகளை அறிவித்தும் வருகிறன்றனர்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x