Published : 13 Jul 2015 09:52 AM
Last Updated : 13 Jul 2015 09:52 AM
சென்னை சென்ட்ரல், பேசின்பிரிட்ஜ் இடையே பாதுகாப்பை தீவிரப்படுத்த ரயில்வே போலீஸ் முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக ரயில்வே போலீஸ் உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ‘‘பேசின்பிரிட்ஜ் - சென்ட்ரல் இடையே விரைவு ரயில்கள் வரும்போது நகை மற்றும் பணம் கொள்ளை போகும் சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. எனவே, இப்பகுதியில் பாதுகாப்பு பணிகளை தீவிரப்படுத்த முடிவு செய்துள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT