Published : 11 Jul 2015 12:56 PM
Last Updated : 11 Jul 2015 12:56 PM
கடந்த ஓராண்டில் பாஜக அரசு விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களை ஏமாற்றிவிட்டது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் குற்றம்சாட்டியுள்ளார்.
திருச்சி காங்கிரஸ் கூட்டத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசுகையில், வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அழிக்க முடியாத சக்தியாக திகழும்.
கடந்த ஓராண்டில் பாஜக அரசு விவசாயிகள் மற்றும் சாதாரண மக்களை ஏமாற்றி விட்டது'' என்று இளங்கோவன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT