Published : 01 Jul 2015 07:38 AM
Last Updated : 01 Jul 2015 07:38 AM

சென்னையில் 4 ரவுடிகள் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் பல கொலை வழக்குகளில் தொடர்புடைய ஓடை செல்வம், சி.பி.ராஜா, சீத்தாபதி ஆகியோர் சென்னையில் எழும்பூர், பெரியமேடு, புதுப்பேட்டை பகுதிகளில் சுற்றிவருவதாக சென்னை ரவுடி ஒழிப்பு பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. போலீஸார் நேற்று மாலை அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். இவர்கள் 3 பேரும் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட வெங்கடேச பண்ணையாரின் கூட்டாளிகள். இதேபோல் அடையாறில் வேலு என்ற ரவுடியும் கைது செய்யப்பட்டார்,

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x