Published : 08 Jun 2015 10:24 AM
Last Updated : 08 Jun 2015 10:24 AM

குரூப்-2 தேர்வுக்கு இலவச பயிற்சி

மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குரூப்-2 போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள திருவள்ளுர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகிறது.

இவ்வகுப்புகள் இன்று தொடங்கி ஜூலை மாதம் 20-ம் தேதி வரை நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருவள்ளூரில் உள்ள லட்சுமி மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x