Published : 15 Jun 2015 07:49 AM
Last Updated : 15 Jun 2015 07:49 AM

கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி கூட்டம் நடத்த வி.சி. கட்சி முடிவு

விடுதலை சிறுத்தை கட்சியின் செய்தித் தொடர்பாளர் வன்னி யரசு, ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என் பதை வலியுறுத்தி சென்னையில் மிகப்பெரிய கருத்தரங்கை நடத் தினோம். அடுத்தகட்டமாக மாநிலம் முழுவதும் பொதுக் கூட்டங்கள் நடத்த திருமாவளவன் யோசனை கூறியுள்ளார். அதன டிப்படையில் தமிழகம் முழுவதும் நடக்கும் எங்களது வெள்ளி விழா பொதுக்கூட்டங்களில் கூட்டணி ஆட்சியை வலியுறுத்தி பேச உள்ளோம். இது தொடர்பான பாடல்களை கவிஞர்கள் கபிலன், இளையகம்பன் உள்ளிட்ட வர்கள் எழுதவுள்ளனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x