Published : 10 Jun 2015 07:30 AM
Last Updated : 10 Jun 2015 07:30 AM

ஜெயந்தன் நினைவு படைப்பிலக்கியப் போட்டி

செந்தமிழ் அறக்கட்டளையின் சார்பாக மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக படைப்பிலக்கியப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் 2014-ம் ஆண்டில் வெளியான நாவல், நாடகம், சிறுகதை, நவீன கவிதை நூல்கள் ஆகியவற்றை தலா மூன்று பிரதிகள் அனுப்ப வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் சிறந்து விளங்கும் படைப்புகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் பரிசாக வழங்கப்படும்.

படைப்புகளை ‘ஜெயந்தன் படைப்பிலக்கியப் போட்டி-2015, 18, பத்மாவதி நகர், மாதவரம் பால்பண்னை, சென்னை - 51’ எனும் முகவரிக்கு ஜூலை-20-ம் தேதிக்குள் அனுப்பி வைக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x