Published : 24 Jun 2015 11:37 AM
Last Updated : 24 Jun 2015 11:37 AM
கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 2-வது அணு உலையில் பராமரிப்புப் பணிக்காக மின் உற்பத்தி நிறுத்தப்படுவதாக நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்தார்.
கூடங்குளம் 2-வது அணு உலையில் வெப்பநீர் சோதனை ஓட்டம் நிறைவுபெற்றதாக நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து வருடாந்திர பராமரிப்புப் பணிக்காக 500 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதாக கூடங்குளம் அணுமின் நிலைய வளாக இயக்குநர் சுந்தர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT