Published : 05 Jun 2015 08:19 AM
Last Updated : 05 Jun 2015 08:19 AM
துணை ஆட்சியர், டிஎஸ்பி, வணிகவரி உதவி ஆணையர், ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆகிய பதவிகளில் 79 காலியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-1 மெயின் தேர்வு சென்னையில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. 7-ந் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் இத்தேர்வில் 4,382 பேர் கலந்துகொள்வதாக டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி வே.ஷோபனா தெரிவித்தார். எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சூளை செயின்ட் ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்பட 42 மையங்களில் தேர்வு நடக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT