Published : 07 Apr 2015 10:30 AM
Last Updated : 07 Apr 2015 10:30 AM

சின்னகுத்தூசி அறக்கட்டளை கட்டுரைப் போட்டி

சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை நேற்று வெளியிட்ட அறிக்கை: அரசியல், பொருளாதாரம், சமுதாயம் (பண்பாடு) ஆகிய பிரிவுகளின் கீழ் வெளி யான சிறந்த கட்டுரைகளுக்கு ஆண்டுதோறும் தலா ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி 2014-ம் ஆண்டில் நாளிதழ்கள், பருவ இதழ்கள், இணைய தளங்கள் ஆகியவற்றில் வெளியான கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம். ‘சின்னகுத்தூசி நினைவு அறக்கட்டளை, அறை எண்-6, 13, வல்லப அக்ரகாரம் தெரு, சென்னை 5’ என்ற முகவரிக்கு கட்டுரைகளை ஏப்.25-க்குள் அனுப்பவேண்டும். chinnakuthoositrust@gmail.com என்ற இமெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x