Published : 22 Apr 2015 09:49 AM
Last Updated : 22 Apr 2015 09:49 AM

பள்ளிகளுக்கு நாளை முதல் கோடை விடுமுறை

தமிழகத்தில் உள்ள அனைத்து உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்கும் நடப்பு கல்வி ஆண்டுக்கான இறுதி வகுப்புகள் இன்று (புதன்கிழமை) முடிவடைகின்றன. நாளை (23-ம் தேதி) முதல் மே 31-ம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் கோடை விடுமுறை விடப்படுவதாகவும், ஜூன் 1-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் தெரிவித்தார். ஆரம்பப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு மே 1-ம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்படும் என்று தொடக்கக்கல்வி இயக்குநரகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x