Published : 13 Apr 2015 08:15 AM
Last Updated : 13 Apr 2015 08:15 AM
தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுக்குழுக் கூட்டம், மாநிலத் தலைவர் வின்சென்ட் பால்ராஜ் தலைமையில் திருச்சியில் நேற்று நடைபெற்றது.
மாநிலப் பொருளாளர் நம்பிராஜ், துணைத் தலைவர்கள் எழிலரசன், ராமதாஸ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து, ஆண்டுக்கு 5 சதவீத ஊதிய உயர்வு, மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், வருமான வரி விலக்குத் தொகையை ரூ.5 லட்சமாக உயர்த்தல் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 19-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் உண்ணாரதப் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT