Published : 21 Apr 2015 09:52 AM
Last Updated : 21 Apr 2015 09:52 AM

மூதாட்டி வீட்டில் 130 பவுன் திருட்டு

புதுச்சேரி நடேசன் நகரைச் சேர்ந்தவர் ராஜலட்சுமி (80). தனியாக வசித்து வருகிறார். கடந்த 17-ம் தேதி இரவு இவரது வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 130 பவுன் தங்க நகைகள் திருடுபோனது. மறுநாள் ராஜலெட்சுமி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து புதுச்சேரி காவல் துறை தலைமையகத் தில் நேற்று புகார் செய் தார். இதன்பின்னரே நேற்று வழக்குப் பதிவு செய்யப்பட் டது.

புதுச்சேரி மேட்டுபாளை யத்தில் நேற்றுமுன்தினம் அரசு ஊழியர் வேல்முருகன் என்பவரது வீட்டில் 84 பவுன் நகை திருடு போனது. இந்த நிலையில் தற்போது இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள் ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x