Published : 11 Feb 2015 10:40 PM
Last Updated : 11 Feb 2015 10:40 PM

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல்: ஜெயலலிதா வேண்டுகோள்

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் வாக்காளர்கள் அதிமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,''தமக்கே வாக்களிப்பதாகக் கருதி அதிமுக வேட்பாளருக்கு ஓட்டு போடவேண்டும்’’ என கோரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் வரும் 13-ம் தேதி அன்று நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x