Published : 10 Nov 2014 03:56 PM
Last Updated : 10 Nov 2014 03:56 PM

மின்கட்டண உயர்வுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு

தமிழகத்தில், மின்கட்டன உயர்வு குறித்த மின்வாரிய உத்தரவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த பொதுநல வழக்கை மூத்த வழக்கறிஞர் ஆர்.காந்தி தொடர்ந்துள்ளார்.

இதுகுறித்து நவம்பர் 16-ம் தேதிக்குள் பதில் அளிக்குமாறு மின்பகிர்மானக் கழகம், மின்சார ஒழுங்கு முறை வாரியத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x