Published : 28 Nov 2014 12:27 PM
Last Updated : 28 Nov 2014 12:27 PM
தமிழக அரசுப் பணியாளர்கள் வீடு கட்டுவதற்கான கடன் தொகை 20 சதவீதத்திலிருந்து, 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன் மூலம் தமிழக அரசுப் பணியாளர்கள் வீடு கட்டுவதற்கு முன்பு பெற்று வந்த கடன் மற்றும் முன்பணத் தொகை ஐந்து லட்ச ரூபாயிலிருந்து, 12.5 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்த அறிவிப்புக்கு தலைமைச் செயலகப் பணியாளர்கள் சங்கத்தின் சார்பில், அதன் செயலர் பீட்டர் அந்தோணிசாமி, தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT