Published : 17 Nov 2014 02:59 PM
Last Updated : 17 Nov 2014 02:59 PM

ராமநாதபுரத்தில் ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை

ராமநாதபுரத்தில் இளம் பெண் ஒருவரும், இளைஞர் ஒருவரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.

பள்ளியில் படித்துவந்த இருவரும் காதலித்து வந்தததாகவும் வீட்டில் தங்கள் காதல் விவகாரம் குறித்து தெரிவிக்க பயந்து கொண்டு இருவரும் தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை சிதம்பரம் பிள்ளை ஊரணி பகுதியில் வந்த திருப்பதி - ராமேஸ்வரம் ரயில் முன் பாய்ந்து இருவரும் தற்கொலை செய்து கொண்டனர். சடலங்களை ரயில்வே போலீஸார் மீட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x