Published : 28 Mar 2025 06:10 AM
Last Updated : 28 Mar 2025 06:10 AM

மகளிர் உரிமைத் தொகை: சட்டப்பேரவையில் அதிமுக கோரிக்கை

சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெறு​வதற்​கான கட்​டுப்​பாடு​களை தளர்த்த வேண்​டும் என்று சட்​டப்​பேர​வை​யில் அதி​முக கோரிக்கை விடுத்​துள்​ளது.

தமிழக சட்​டப்​பேர​வை​யில் இளைஞர் நலன் மற்​றும் விளை​யாட்டு மேம்​பாட்​டுத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதத்​தில் அதி​முக எம்​எல்ஏ ஜெயக்​கு​மார் (பெருந்​துறை) பேசி​ய​தாவது: மகளிர் உரிமைத் தொகை பெறு​வதற்கு விதிக்​கப்​பட்​டுள்ள தகு​தி​கள் அதி​க​மாக​வும், விதி​கள் கடுமை​யாக​வும் உள்​ளன.

இதனால் ஏராள​மான பெண்​கள் உரிமைத் தொகையை பெற முடி​யாத நிலை ஏற்​பட்​டுள்​ளது. அதனால் பெண்கள் அதிக அளவில் பயன்பெறும் வகையில் உரிமைத் தொகை பெறு​வதற்​கான கெடு​பிடிகளை தளர்த்த வேண்​டும். இவ்​வாறு ஜெயக்​கு​மார் பேசி​னார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x