Published : 17 Sep 2024 11:46 AM
Last Updated : 17 Sep 2024 11:46 AM

ஈ.வெ.ரா. பிறந்த நாள்: “பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்” - கனிமொழி எம்.பி

சென்னை: தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு, பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்; வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும் என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.

தந்தை பெரியாரின் 145-வது பிறந்த நாளை முன்னிட்டு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி எக்ஸ் பக்கத்தில், "It is the duty of every citizen to develop a scientific temper,humanism,and the spirit of inquiry and reform"-Constitution of India

பள்ளிக்கூடங்கள் பகுத்தறிவு கற்றுத்தரட்டும்.
வகுப்பறைகளில் சமத்துவம் ஓங்கட்டும்.
பாடங்களில் பிற்போக்கு ஒழியட்டும்.
மாணவர்களிடம் பெரியார் பேசட்டும். என பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x