Published : 17 Jan 2024 06:47 PM
Last Updated : 17 Jan 2024 06:47 PM
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - முதல் பரிசு வென்றார் கார்த்திக்!
உலகப் புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் புதன்கிழமை காலை 7 மணிக்குத் துவங்கியது. களத்தில் சீறிப்பாய்ந்த காளைகளை போட்டிப் போட்டிக்கொண்டு மாடுபிடி வீரர்கள் அடக்கி பரிசுகளை வென்றனர். மாலை 6.15 மணி வரை நடந்த இந்தப் போட்டியில், 18 காளைகளை அடக்கி கருப்பாயூரணியைச் சேர்ந்த கார்த்திக் முதலிடம் பிடித்து காரை பரிசாக வென்றார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment