Published : 30 Dec 2023 08:38 PM
Last Updated : 30 Dec 2023 08:38 PM
ஆளுநருடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு: நிலுவையில் உள்ள மசோதாக்கள், கோப்புகள் தொடர்பான வழக்கில், தமிழக முதல்வர் ஸ்டாலினை அழைத்துப் பேச வேண்டும் என்று ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியதன் அடிப்படையில், ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்துப் பேசினார். அப்போது, நிலுவையில் உள்ள மசோதாக்கள் மற்றும் கோப்புகள் குறித்த விவரங்கள் அடங்கிய கடிதத்தை அவரிடம் வழங்கினார்.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையம் திறப்பு: சென்னை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிலவிவரும் நெருக்கடியை தவிர்க்கும் நோக்கிலும், கடந்த 2018-ம்ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது, வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கர் பரப்பில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.400 கோடியில் புதிய பேருந்து நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கி நடைபெற்று வந்தன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT