Published : 08 Jul 2023 06:07 PM
Last Updated : 08 Jul 2023 06:07 PM
மேற்கு வங்க உள்ளாட்சித் தேர்தல் வன்முறையில் 12 பேர் பலி: மேற்கு வங்கத்தில் சனிக்கிழமை நடத்தப்பட்ட உள்ளாட்சித் தேர்தலை ஒட்டி நடந்த வன்முறைச் சம்பவங்களில் மாலை வரை 12 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலர் காயமடைந்ததாகவும் தெரிகிறது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 7 பேர், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் பாஜக கட்சிகளில் தலா 2 தொண்டர்கள், காங்கிரஸ் தொண்டர் ஒருவர் என மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர். முர்ஷிதாபாத், கூச்பெஹார், கிழக்கு புர்த்வான், மால்டா, 24 சவுத் பர்கானாஸ் போன்ற பகுதிகளில் இந்த உயிர்ப் பலி சம்பவங்கள் நடந்துள்ளன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT