Published : 27 Jun 2023 06:08 PM
Last Updated : 27 Jun 2023 06:08 PM
‘வளர்ந்து வரும் தொழில்களை ஊக்குவிக்க பெரும் குழுமங்கள்’: சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் நடந்த பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் தின விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, “உலகளாவிய தரம் மற்றும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும், வளர்ந்து வரும் தொழில்துறையில் நுழைய வழிவகை செய்யவும் பெரும் குழுமங்கள் அமைக்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டு, முதல்கட்டமாக 4 பெருங்குழுமங்கள் அமைக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது" என்று தெரிவித்துள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
உங்களின் உறுதுணைக்கு நன்றி !
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT